இமயமலைப் பகுதியில் உள்ள 2,431 பனிப்பாறை ஏரிகளில் 89 சதவீத ஏரிகள் கடந்த 38 ஆண்டுகளில் இரு மடங்கு அளவுக்கு பெரிதாகியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக, பனிப்பாறை ஏரிகளின் பரப்ப...
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 13 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை இன்னும் நிலை...
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் தண்ணீரை சேமித்து வ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது.
சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்த...
இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இமயமலையில் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் ...
ஆர்க்டிக் பகுதியில் 113 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பனிப்பாறை கடந்த மாதம் உடைந்து கடலில் மூழ்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர்கள், கடலில் பனிப்பாறை மூழ்கிய செயற...
அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போன்று காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோ...